வங்கிகள் இணைப்பால் யார் வேலையும் பறிக்கப்படாது : நிதியமைச்சர் நிர்மலதா சீதாராமன்..

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும்போது வங்கி ஊழியர்களின் வேலைகள் பறிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுத்துறை…

நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2. நிலை நிறுத்தம்…

சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கடைசி முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிலாவை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.…

சரியும் பொருளாதாரம் தலை நிமிர பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…

“பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி, வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்” : மன்மோகன் சிங்

“நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால…

தெலங்கானா மாநில ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்..

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இன்று…

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு தொடங்கியது…

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம்…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம் மேற்கொள்கின்றனர் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் போடப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.…

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரியில் இந்திரா காந்தி…

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தது…

ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை நிறைவு பெற்றது. மேலும் காலை 9.45-க்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணை நிறைவு…

Recent Posts