ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் ..

ஆரணி அருகே சேவூரில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜன., 2 ஆம் தேதி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்..

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க…

ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவு ..

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி வாக்கில் 24.08% வாகக்கு பதிவாகியுள்ளதாக மாநில…

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி ஆர்எஸ்எஸ் பாரதி…

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது..

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 10.4% வாக்குகள் பதிவு : மாநில…

இந்திய கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..

இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சென்று நல்லகண்ணுக்கு…

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் அபாயகரமானது: ப.சிதம்பரம்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிவேடு திட்டம் அபாயகரமானது cள்நோக்கம் கொண்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2010-ல் தேசிய மக்கள் தொகை…

உள்ளாட்சித் தோ்தல்: நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் அபூர்வ காட்சி..

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் ஆபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கி முழு சூரியக்கிரகணம் தெரிந்தது . சவுதி…

Recent Posts