பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்..

ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என…

செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை…

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, அவரது தாய் மற்றும்…

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல்…

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திமுகவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9…

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்: கமல்ஹாசன் ட்விட்

தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக காந்தியை இந்தியா நினைவில் கொள்கிறது.…

பாரத் நெட் டெண்டர் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? : அமைச்சர் உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்

பாரத் நெட் டெண்டர் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி சவால்…

ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகளை கடந்தும் நல்ல காலம் வராதது ஏன்? : மோடிக்கு சிதம்பரம் கேள்வி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3 விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.…

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்..

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பாஜகவில் சாய்னா நேவால் சேர்ந்தார். பாஜகவில் இணைந்து…

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…

சர்க்கரை நோய் என்ற நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவதுறையில் இந்நோயால் தான் கொள்ளை லாபம் அடைந்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்ட டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை…

நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி…

Recent Posts