குட்கா விவகாரத்தில் மேலும் இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு…
Author: admin
மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்திப்பு..
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்தித்தனர். முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் பென்னிகுயிக் கட்டினார். அந்த அணையால்தான், இன்று தேனி,…
*கடவுளை பற்றி காமராசர்*
நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர்,…
திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..
திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திரிபுராவில் பிப்.18 ந்தேதியும்,திரிபுரா,நாகலாந்தில் பிப்ரவரி.27ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மார்ச்…
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..
ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.…
பத்மாவத் படத்தை திரையிட 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
பத்மாவத் திரைப்படம் திரையிட ராஜஸ்தான், குஜராத், அரியானா,மத்திய பிரதேச மாநில அரசுகள் தடைவிதிருந்தது.இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த…
2017 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு : ஐசிசி அறிவிப்பு..
2017-ம் ஆண்டின் சிறந்த வீரர்களை ஐ.சி.சி தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 2017-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி சிறந்த வீரராக தேர்வு செயப்பட்டுள்ளார். மேலும்,…
கோதாவரி – காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் ஆதரவு..
கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதாக அந்த…
வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு
கவிஞர் வைரமுத்துக்குஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்டறிக்கையில் கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
