2ஜி தீர்ப்பு கொண்டாட்டம்: மு.க. ஸ்டாலின் தடை..

  2 ஜி வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் விடுபட்டதும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் வெற்றி…

பேருந்து கண்டன உயர்வை எதிர்த்து திமுக போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு..

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. தமிழக மக்கள் இந்த கட்டண உயர்வால் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி திமுக…

‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவேன் : கனிமொழி

டெல்லியில் மர்மான முறையில் மரணமடைந்த மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்தினரை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு பேசிய அவர், ‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில்…

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து : ஊழியரின் சாதுர்யத்தால் உயிரிழப்பு தவிர்ப்பு..

உத்தரப்பிரதேசம் மதுரா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆக்ரா நோக்கி செல்லும் கோன்டவானா எக்ஸ்பிரஸ் ரயில் தீனதயாள் ரயில்நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது இன்று…

பிப்., 24 முதல் ‘அம்மா தொலைக் காட்சி’ ….

அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘தொலைக் காட்சி ‘ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி…

எகிப்து அதிபர் தேர்தல் அறிவிப்பு..

எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதம் 26-28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று…

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  …

டெல்லியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : 17 பேர் உயிரிழப்பு..

டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து…

கடலூரில் சுனாமியால் பெற்றோரை இழந்த 5 சிறுமிகளை போலீஸ் SI ஆக்கி ஓய்வு பெற்ற ஆசிரியர்…

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப் பேரலை பலரின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னபின்னமாக்கியது. அப்படி கடலுரில் தாய்,தந்தையை இழந்து வீடிழந்து நிர்கதியாய் நின்ற…

Recent Posts