தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை: தர்மேந்திர பிரதான் விளக்கம்..

தமிழகத்தில் மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில்…

வட மாநிலங்களில் இந்தி வழக்காடு மொழி; தமிழுக்கு மட்டும் அநீதியா?- வைகோ கேள்வி..

இந்தி பேசும் மாநிலங்களான பிஹார், உபி, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இந்தி நீதிமன்ற வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழுக்கு மட்டும் அநீதியா? என வைகோ கேள்வி…

ஜெ.தீபா மீது மோசடி புகார்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மீது 80 லட்சம் மோசடி செய்ததாக ஜெ.தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.…

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக் கால தடை விதித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம்…

திருப்பூர் அருகே கல்லுாரி பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் கல்லுாரிப் பேருந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் உட்பட 30 மாணவர்கள் காயமடைந்தனர்.  

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 4 இந்திய வீரர்கள் மரணம்..

காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நுழைந்து, நடத்திய தாக்குதலில், 4 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள…

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண் அறுவை சிகிச்சை..

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கண்ணில் புரை ஏற்பட்டதால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவர் நேற்று போரூர் ராமச்சந்திரா…

ஸ்கூட்டர் மானியம் :ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்..

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் ரூ 25 ஆயிரம் மானிய விலையில் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில்…

பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை

பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்தள்ளது.

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது: ஸ்டாலின்..

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்…

Recent Posts