காங்., எம்.எல்.ஏ பக்கோடா வழங்கி ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு பக்கோடா வழங்கினார்கள்.…

செந்தில்பாலாஜியை கைது செய்யாதது ஏன்?: ராமதாஸ்..

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு முந்தைய ஜெயலலிதா…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை….

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்..

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும்…

பிப்.11-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம்..

வரும் 11ஆம் தேதி பெருமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 9,…

குழந்தைகள் நல நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

சம்பூர்ணா என்பவர் தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் குழந்தைகள் நல நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: டிராபிக் ராமசாமி மனு..

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மீனாட்சி கோயிலுக்கு சி.ஐ.எஸ.எப்.…

மாலத்தீவு விவகாரம் : தொலைபேசி மூலம் டிரம்ப் மோடி ஆலோசனை..

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், அதிபர் அப்துல்லா யாமீனின் பிடியில் இருந்து மாலத்தீவை மீட்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியிடம் போனில் ஆலோசனை…

சென்னை ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் வெட்டிக்கொலை..

சென்னை பெரம்பூர் ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் புதியவன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வேலூரில் 2 கோவில் தேர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வேலூரில் கோவிலில் இருந்த 2 தேர்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு…

Recent Posts