எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளத்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி ஆளும்…
Author: admin
எம்.பி. கனிமொழி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம்..
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. ஈரோட்டில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டுப் பணிகள் குறித்து…
பிப்ரவரி 18ல் தமிழீழம் வெல்லும் மாநாடு: திருமுருகன்காந்தி பேட்டி..
பிப்ரவரி 18ம் தேதி தமிழீழம் வெல்லும் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என்று மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கூறியுள்ளார். இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணையை…
2ஜி வழக்கு : மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம்..
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கை மேல் முறையீடு செய்யும் பொருட்டு வழக்கறிஞர் நியமனம்…
ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி நபர் தப்பியோட்டம்..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குடியிருக்கும் தி.நகர் வீட்டில் இன்று காலை ஒரு நபர் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை…
ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை ?..
சென்னை தி.நகரில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் வந்துள்ளார். கூடுதல் அதிகாரிகள் வந்த பிறகு…
கலகலப்பு 2 : திரை விமர்சனம்..
கலகலப்பு 2 : திரை விமர்சனம்.. தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து…
ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார் பிரதமர் மோடி…
வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான், பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள…
முறைகேடு புகார் : ’பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து’…
கடந்த வருடம் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வந்த முறைகேடு புகார் காரணமாக, எழுத்து தேர்வை ரத்து செய்தது ஆசிரியர் தேர்வு வாரியம். மே…
உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்து ஜீயர் சடகோப ராமானுஜர் இந்த முறையும் ஒரே நாளில் தனது உண்ணாவிரதப்…
