சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை…
Tag: nadappu news
காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..
புயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்…
ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..
கேரள அரசு கல்லுாரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணிய அன்மையில் தடைவிதித்தது. இதனை எதிர்க்கும் விதமாக கேரள கல்லுாரி மாணவிகள் கைலி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் சுதந்திரத்தை…
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..
சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15…
ஐ.பி.பி.எஸ்.,வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியீடு
பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ் வங்கி பணிக்கான தேர்வை அறிவித்திருந்தது.இந்த முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.ibps.in இணையவழி…
கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..
தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்
US Election: The Candidates debate turn out in to sex scam stories ______________________________________________________________________ ஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை…
அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி
Arasiyal pesuvom – 18 __________________________________________________________________________________ “ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?” தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும்…
அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி
Arasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை.…
ஞானப்பால் : ந.பிச்சமூர்த்தி
Na.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________ லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம்…