தமிழகத்தில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 5,860 பேருக்கு கரோனா…

சென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி

தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்க அரசு தடைவிதிருந்தது. பொதுமுடக்கத் தளர்வுகளிலும் ஆட்டோ,…

“அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண தி.மு.க துணைநிற்கும்” – மு.க.ஸ்டாலின் ..

அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகம் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கொரோனாவால் செய்தித்தாள்…

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்…

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட…

பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..

எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ…

மது கடைகள் திறக்க எதிர்ப்பு : கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு…

தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார்.…

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி?..

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய…

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று…

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தனது மகன் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக…

Recent Posts