சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..

சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டுவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1940 -பிப்ரவரி 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட சென்ட்ரல்…

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் :நாளை வாக்குப்பதிவு..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக,…

நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிப்பு…

நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை ஒன்றிய அரச அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவரையும்-வள்ளலாரையும் ஒரு கூட்டமே களவாட முயல்கிறது :காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விழாவில் முதல்வர் பேச்சு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லட்சுமி வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள்…

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்…

தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் வயது 40…

இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…

இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன இவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.ஜனவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 22.

ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடவில்லை என அவை மரபை மீறி செயல்பட்டும், ஆளுநர் உரையை புறக்கணித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்,மேலும்லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும்…

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Recent Posts