அனில் அம்பானி வீட்டில் சிபிஐ சோதனை..

வங்கி மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ 65000 வரை ஊதியம் கொண்டு பல்வேறு வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.மொத்த காலியிடங்கள்: 10277 (நாடு முழுவதும்)தமிழ்நாட்டில் மட்டும் – 1000+…

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…

ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) 250 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள்…

தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.முன்னதாக துாத்துக்குடி வந்த…

கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்..

கம்போடிய நாட்டின் இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களைத் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.கம்போடியா – தாய்லாந்து இடையே புதிய எல்லை தொடர்பான மோதலில் துப்பாக்கி…

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம்: லண்டனில் பிரதமர் மோடி கையெழுத்து..

இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது.இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி,…

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு..

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பீகாரில்…

ஆகஸ்ட் மாதத்தில் ‘முதலமைச்சர் கோப்பை – 2025’ : முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025 போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ள பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு…

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி,…

தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி…

Recent Posts