புதிய கட்சி தொடக்கம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம் செய்தார் சசிகலா…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சியை நிறுவியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில்…

“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..”: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சென்னை கொளத்துாரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறப்பு விழாவில் முதல்வர்…

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியானது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் இறுதி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்., பொது செயலாளர் கே.சி வேணுகோபால் சந்திப்பு…

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு…

காலையில் வந்த செய்தி…: கொண்டாட்டத்தில் மகளிர்…

இன்று காலையில் தமிழ்நாடு குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி செய்தியால் மகளிர் கொண்டாட்டம்.இன்று காலை 8-மணியளவில் முதல்வர் வெளிட்ட காணொலியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

திமுக இளைஞரணி மாநாட்டால்“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

விருதுநகரில் நாளை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “1980-இல், நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது…

‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால்…

பாராளுமன்றத்தில் பிரதமரை தாக்க திட்டம் :சபாநாயகர் குற்றச்சாட்டு..

பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததாக சபாநாயகர் குற்றம்சாட்டினார். இதனால் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.நேற்று மக்களவையில் காங்கிரஸ்…

எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ : எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா வாதம்..

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும் நீதி…

திபெத் ஆன்​மிக தலை​வர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது..

இசைத் துறை​யில் சாதனை படைப்​பவர்​களுக்கு அமெரிக்க ரிக்​கார்​டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வரு​கிறது. திபெத் ஆன்​மிக தலை​வர் தலாய்​ லா​மா​வின்​(90) உரைகள், கதைகள், தியானங்​கள்…

Recent Posts