திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் : மு.க.ஸ்டாலின்..

திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாம் என்ற உயர்வுடன் இணைந்து பயணித்து, இன்ப்பகையை முறியடித்து…

பாஜகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின் : டிடிவி தினகரன்..

திமுகவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜகவை விமர்சித்து பேசியதாக அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கலைஞா்…

திராவிடம், பகுத்தறிவு, சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பேன்: திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உரை..

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார்.…

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அறிவாலயத்திற்கு திமுக தொண்டர்கள் வெளியே பட்டாசு வெடித்தும், இனிப்பு…

திமுக தலைவராக போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு..

திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவையடுத்து திமுக தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின் வேறு யாரும் வேட்பு…

பாலியல் புகாரில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிக்கிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

பாலியல் புகாரிலிருந்து காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். உயர் காவல் அதிகாரி .மீது புகார் அளித்த காவல் அதிகாரியை பழி வாங்க…

கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி..

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மு.க.தமிழரசு, செல்வி, அருள்நிதி உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.…

“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்..

“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம்…

நீர்மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்..

அணைகளிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதற்கு “நீர் மேலாண்மை” குறித்து அ.தி.மு.க அரசிற்கு தொலைநோக்கு பார்வையில்லாததே காரணம்…

Recent Posts