பிரதமர் மோடி 2-நாள் பயணமாக தமிழகம் வருகை…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.நாளை மறுதினம் 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர்…

மொழி அடிப்படையில் கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி: பிரதமர் மோடி பேச்சு..

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம்தான் என ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளான இன்று அவருக்கு தான் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நேதாஜி சுபாஷ்…

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் :பிரதமர் மோடி புகழாரம்..

வீரமங்கை வேலு நாச்சியரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்..…

மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

உத்திரபிரதேச மாநில மீரட் நகரில் அமைக்கப்படும் விளையாட்டு பல்கலைக்கழகம் பல்நோக்கு மற்றும் நவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது.உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.…

4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..

4 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க புறப்பட்டுச் சென்றார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடு பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று…

தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும்: நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி…

பிரதமர் மோடி முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்…

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட்…

“கரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம்!” : பிரதமர் மோடி எச்சரிக்கை…

“இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பில்…

ராஜஸ்தானில் 151 அங்குலம் உயரமுள்ள அமைதி சிலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார் ..

இராஜஸ்தானில் ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இன்று அமைதி…

Recent Posts