” 2022 – க்குள் அனைவருக்கும் வீடு” : பிரதமர் மோடி அறிவிப்பு..

2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளுக்குள் – அதாவது 2022 ம்…

ருவாண்டா மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்கிறார் பிரதமர் மோடி..

ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ருவாண்டாவில் உள்ள மக்களுக்கு 200 பசுமாடுகளை பரிசளிக்க உள்ளார். இந்திய பிரதமர் மோடி, 5 நாள் பயணமாக, ருவாண்டா, உகாண்டா…

இந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..

இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக தொடங்கி…

என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா…

‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கிய நாள் இன்று, நம்மை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று…

வாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…

காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை சோனியா நிறைவேற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்…

‘பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’: அமர்த்தியா சென் வேதனை…

2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப்…

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி..

மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும்…

கரும்பு விலை விரைவில் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

நடப்பு நிதியாண்டிற்கான, கரும்பு விலை உயர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது அலுவலக வளாகத்தில், உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப்,…

கேரளாவின் கோரிக்கைகளை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள மாநிலத்தின் தேவைகளையும், கோரிக்கைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து ஒதுக்குகிறார், புறந்தள்ளுகிறார் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியைச் சந்தித்து கேரள…

Recent Posts