இறைவன் சிவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. இந்த…
Category: top news
ஆளுநர் ரவி அவர்களே, சிறிது நேரம் அமைதி காக்கவும் : கனிமொழி எம்.பி காட்டம்..
திமுக மகளிர் அணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில்.. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம்…
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..
தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ்…
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ தாஸ் மீனா நியமனம்..
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.…
“ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழு உறுப்பிராக இயக்குனர் மணிரத்னம் நியமனம்…
சினிமாவில் சர்வதேச உயரிய விருதான “ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழுவில் தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளில் மக்களை சந்திக்கத் ராகுல் காந்திக்கு தடை.
மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்திலிருந்து சாருசந்த்பூருக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி வாகனத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியதாக தகவல்.விஷ்ணுபூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாக…
புதிய தலைமைசெயலாளராக சிவதாஸ் மீனா?..
தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேந்ததெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக…
பொறியியல் இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் பொறியியல் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்க உள்ளது.இதற்காக…
”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
குறிப்பிட்ட ஆகம விதி ,பூஜை முறைகளை முறையாக கற்றிறுந்தால் ”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு…
மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி…
