Ravikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை…
Category: இலக்கியம்
இலக்கியம்
நிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா? : செம்பரிதி
கிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. மிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும் கிரேக்க மக்கள், தங்களை…
யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)
மெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக்…
வறுமையும் வர்க்கமும் அழகியல்தானே: யவனிகா ஸ்ரீராம் பேட்டி
ஷங்கர்ராமசுப்ரமணியன் ______________________________________________________ தமிழ்க் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா…
முடிவற்ற பயணம் – 3 : நெய்வேலி பாலு (நினைவுகளை மீட்டெடுக்கும் நெடுந்தொடர்)
இசையில் மயங்கி, தமிழில் முயங்கி…. __________________________________________________________________________________________________ என் பள்ளி தமிழாசிரியர் துரைசாமி ஒரு மேற்கோள் ஒன்றைச் சொன்னார். அந்த வார்த்தைகள்…
குளத்தங்கரை அரசமரம் : வ.வே.சு.ஐயர் (தமிழின் முதல் சிறுகதை)
பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள்…
நெஞ்சையள்ளும் மணிமேகலை : கல்யாணராமன்
இத்தலைப்பைப் படிக்கும் பலருக்கும் வியப்பாய் அல்லது உறுத்தலாய் இருக்கலாம். ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்பது மகாகவியின் வாக்கு. அது முழுக்க முழுக்க உண்மைதான். இளங்கோவைப் போன்ற மாபெரும் கவிஞர்கள்…
சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? : பேராசிரியர் கல்யாணராமன் (ஆய்வுக்கட்டுரை)
சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? இது ஒரு சமகால வினா. அவ்வாறு நீக்கம் செய்து ஏன் வாசிக்க வேண்டும்? இது ஒரு பழங்காலக்…