மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் கொள்கைக்காகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது : மு.க.ஸ்டாலின்

மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் கொள்கைக்காகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம், செஞ்சி ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர்…

சொத்துமதிப்பை குறைத்து காட்டிய அமித்ஷா? : நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

வேட்புமனுவில் சரியான தகவல்கள் குறிப்பிடாத பாஜ தலைவர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டது. இதனால்…

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தேடல்..

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரை காரில் கடத்தி கொலை செய்த மர்மநபர்களை தனிப்படையினர் தேடிவருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே…

திமுக பிரமுகர் வீட்டில் சோதனை : வெறுங்கையுடன் திரும்பிய வருமான வரித்துறை அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.…

ஏழைகளுக்கு நன்மை செய்வதை தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க-தான் : முதல்வர் குற்றச்சாட்டு..

நிலக்கோட்டை அ.தி.மு.க சட்டமன்ற வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து வத்தலகுண்டு பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு …

இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா…

ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 18-வது லீக் போட்டியில் கிங்ஸ்…

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும்: குஷ்பு பேச்சு

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்த்துள்ளார். தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்து…

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற…

பாஜக ஆட்சியில் மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை சிதைந்துள்ளது : பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் பேட்டி

மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக-வின் தலையீடு அதிகரித்துள்ளது: பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் பேட்டி.. மத்திய அரசு அலுவலகங்களில் பாஜக-வின் தலையீடு அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக…

Recent Posts