கொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..!

பொதுவாக பெண்களும், ஆண்களும் கவலை கொள்ளும் விசயம் என்றவென்றால் அது தலைமுடி உதிர்வே.. எத்தனையோ வகைவகையான எண்ணெய்களைத் தேய்த்தும் முடி உதிர்வது நிற்க வில்லை என்ற கவலையாக…

இஸ்லாமியர்கள் நாளை தொழுகையை தவிர்க்க வேண்டும் : இலங்கை அமைச்சர் வேண்டுகோள்..

இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…

திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ…

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி..

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதத்தில், “ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு…

காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில்…

கோமதிகள் ஓடுகிறார்கள்…: மானசீகன்

    கோமதிகளுக்கு ஓடுவதோ , தங்கம் வாங்குவதோ பிரச்சினை இல்லை முதல் நாள் மிஞ்சிப் போன பழைய சோற்றை மோர் கலந்து வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே…

ஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் நிர்வாகி நியமிக்க கோரிய…

இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை அன்று மேலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு…

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : 28, 29 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..

தென் வங்ககடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 28, 29 தேதிகளில்…

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர். 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர்…

Recent Posts