புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது: சென்னை உயர்நிதிமன்றம்

புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல்…

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..

சென்னை பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ) பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் திராவிடர் கழகத்…

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்தியமைச்சர் மேனகா…

இலங்கையில் புதிய பாதுகாப்பு செயலாளர் : அதிபர் சிறிசேன நியமனம்..

இலங்கை பாதுகாப்புத்துறையின் புதிய செயலாளராக சாந்த கோட்டேகோடாவை அதிபர் சிறிசேன நியமனம் செய்தார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நியமனக் கடிதத்தை சாந்த கோட்டேகோடா பெற்றுக்கொண்டார்

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்னர். மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : பிரதமர் மோடி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில்…

மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். #WATCH Prime…

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின்…

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு தேமுதிக உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2…

Recent Posts