திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமிக்கு மணிமண்டபம் : அடிக்கல் நாட்டுவிழா..

திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமிக்கு மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோப்பு படம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துரில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குட்பட்ட…

காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்..

காரைக்குடியில் காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழக அரங்கில்…

48 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாயில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்லும் வைகை தண்ணீர்..

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் வைகை ஆற்றின் குறுக்கே 1975ம் ஆண்டு கட்டப்பட்ட மதகு அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் வரையில் 45 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதால் வைகை…

தமிழ்நாடு நோக்கி நகரும் ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) புயல் : 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக…

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிலை திறப்பு…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:இந்திய வானிலை மையம்…

தெற்கு அந்தமான் மற்றும் மலக்கா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 29-ம் காற்றழுத்த தாழ்வு…

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா : மலை உச்சியில் மகாதீபம் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.…

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் குவாரி மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாடு ஆளுநருக்கும் பொருந்தும்: ப.சிதம்பரம்…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து…

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1100-வது இணைகளுக்கு திருமணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு…

Recent Posts