சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அரசு வருமான வரித்துறையின் சார்பில், “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், டிச.11 திங்கள்கிழமை மாலை, தொழில் வணிகக் கழக அரங்கில் நடந்தது.…
Category: scroller
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் : உச்சநீதிமன்றம்..
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. காஷ்மீருக்கான…
“மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட…
சிறு,குறு நிறுவனங்களின் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்…
தை பூசத்தை முன்னிட்டு காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு இரயில் இயக்க கோரிக்கை : மதுரை இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு..
காரைக்குடி சந்திப்பு இரயில் நிலையத்தில்” அம்ருத் திட்டம்” முலம் நடைபெற்று வரும் பணிகளான புதிய மேம்பாலம், நகரும்படிகள், மின்தூக்கி பணிகளுக்கு கூடுதல் மதிப்பீடாக 13.57 கோடி ஒதுக்கி…
செங்கல்பட்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..
தமிழ்நாடு செங்கல்பட்டில் இன்று (8.12.2023 காலை 7.39 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக N.C.S(National Center For Seismology)தெரிவித்துள்ளது. Earthquake of Magnitude:3.2,…
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு கோரும் மனு : உயர்நீதிமன்றம் கேள்வி..
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும்…
திமுக இளைஞரணி மாநாடு தேதி மாற்றம்..
சேலத்தில் திமுகவின் 2-வது மாநில இளைஞர் அணி மாநாடு வரும் டிசம்பர் 17-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர்-24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக…
“தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படும்”: மதுரை இரயில்வே அதிகாரி மாங்குடி எம்.எல்.ஏ-யிடம் உறுதி…
“தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட் மூடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்”.மதுரை இரயில்வே அதிகாரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடியிடம் உறுதியளித்துள்ளார்.அது பற்றி மதுரை கோட்ட இரயில்வே துறை…
