தொடரும் கனமழை: நெல்லை,தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை…

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்குச் சூழச்சியால் காலை முதல் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை இந்த…

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு,…

காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லுாரி : விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு …

காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வென்று சாதனை படைத்த அணிகளின் மாணவர்களுக்கு கல்விக் குழும தலைவர் அய்யப்பன்…

மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அவையில் அத்துமீறியதால் பரபரப்பு …

மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனம் சரியே: உயர்நீதிமன்ற கிளை பாராட்டு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் மதுரை…

தேர்தல் ஆணையர் நியமன மசோதா: எதிர்ப்புக்கு இடையே மாநிலங் களவையில் நிறைவேற்றம்..

இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) என மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு. அத்தகைய ஒரு…

காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம் நிவாரண நிதி ரூ 3, 40,000 : மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு..

சென்னையை அண்மையில் தாக்கிய புயலால் ஏராளமானோர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம்…

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி..

மதுரையில் லஞ்ச வழக்கில் கையும் களவுமாக சிக்கிள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம்…

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா :நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ..

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறதுஉச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக…

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்: தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் கூடியது…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரஙகில் நடைபெற்றது.இதில் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை வகித்தார்.துணை…

Recent Posts