10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் : செங்கோட்டையன் பேட்டி..

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அவசியம் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பொதுத் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும்…

”ஒன்றிணைவோம் வா” புதிய இணையதளம் தொடங்கியது திமுக..

காணொலி காட்சி மூலம் 200 திமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த ஆலோசனைக்குப் பிறகு”ஒன்றிணைவோம் வா” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய…

கரோனா: உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியது ..

உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவியுள்ளது.…

கரோனாவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 20 பேர் கைது..

கரோனாவால் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த…

முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க தெலுங்கானா அரசு முடிவு…

தெலுங்கானா மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க முடிவு செய்தது மற்றும் திங்கள்கிழமை முதல் எந்தவொரு துறைக்கும் எந்தவிதமான தளர்வுகளையும்…

மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும்,சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலம் கரோனா பாதிப்பு ஸ்டாலின்…

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,477 ஆக உயர்வு…

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:…

கரோனா: தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்: டிடிவி தினகரன் கேள்வி..

கரோனா நோய்த் தடுப்பில் தொடக்கம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக ஆட்சியாளர்கள்…

நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும் தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர…

டில்லியில் ஒரே ஒரு வேளை உணவிற்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கும் மக்கள்..

This is a queue for one meal – just one meal – in one area of Delhi. These days, temperature…

Recent Posts