தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8947 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதி…

பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது; சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது: எஸ்.பி.பி. மறைவுக்கு வைரமுத்து கவிதாஞ்சலி

அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தியவர் எஸ்.பி.பி. என எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது என்று வைரமுத்து கண்ணீருடன் கவிதாஞ்சலி…

பாடும் நிலா… காற்றில் கரைந்தது…

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 51 நாட்களாக கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் பெண் ஒருவர் கைது

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான…

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் மசோதாவை எதிர்த்து வரும் 28-ம் தேதி திமுக…

வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: அமளியில் ஈடுபட்டதாக 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்..

சர்ச்சைக்குரிய வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது குழப்பம் உருவாக்கியதாக 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திரிணாமுல்…

திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது …

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…

தட்டார்மடம் இளைஞர் கொலை: காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்?: கனிமொழி கண்டனம்

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனைம் கைது செய்யாதது என்? ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ? என கனிமொழி…

மும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..

மும்பை அருகே ஏற்பட்ட கட்டிட விபத்தில் 10பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியின் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள…

Recent Posts