அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய் : தேர்தல் ஆணையத்தில் பதிவு..

பிரபல நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம்என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்…

அமைச்சர் S.P.வேலுமணி மீது ரூ.500 கோடி மேல் முறைகேடு வழக்கு :உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் MLA அப்பாவு மனு..

உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிரான தனது புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தவிடக் கோரி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு மனுத்தாக்கல் செய்துள்ளார்.தமிழகம் முழுவதும்…

கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார் ..

காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகிறார்.ராவிடத்தால் கொங்கு மண்டலமும் தமிழ்நாடும்…

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து …

பீகார் பாகல்பூர் நவகாச்சிய கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா கங்கை பகுதியில் 100 பேர் சென்ற படகு இன்று அதிகாலை…

வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..

தமிழக பாஜக நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தத. அப்போது தமிழக அரசு…

மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணம் : தமிழக அரசு அறிவிப்பு..

அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம்…

ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி கைது: மும்பை போலீஸ் அதிரடி …

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அர்னாப் கோஸ்வாமி விட்டுக்கே சென்று வலுக்கட்டாயமாக அவரை…

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு…

தமிழக பாஜக சார்பில் அதன் தமிழக தலைவர் எல்.முருகன் தலையையில் நவம்பர்-6 முதல் டிசம்பர்-6-ந்தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்துார் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டள்ளனர்.…

தமிழகத்தில் இன்று புதியதாக 2,435 பேருக்குக் கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று 2,435 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,31,942 . சென்னையில் மட்டும் மொத்தம் 2,01,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி…

21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு : காரைக்குடியில் கோலாகலம்..

காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில்…

Recent Posts