கேரளாவில் அவதூறு செய்தி பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை? அதிர்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம் கருத்து..

அவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை என்று போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் கேரள அரசின் செயல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ்…

கரடி பொம்மை என்ன விலை நகைச்சுவைபோல உள்ளது” : அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்..

ஒரு உதயநிதிக்கே அதிமுக ஆட்சி பயந்துவிட்டதா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 22) திமுக தொண்டர்களுக்கு எழுதிய…

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறியது: 25 -ந்தேதி சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு..

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி சென்னை கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜன.. 1 முதல் பிப்.. 8ம் தேதி வர நடத்த திட்டம்..

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…

இந்தித் திணிப்பு – மத துவேஷம் தவிர 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு செய்தது என்ன?’ :டி.ஆர்.பாலு கேள்வி..

இந்தித் திணிப்பு – தமிழக வருவாய் பறிப்பு – மத துவேஷம் தவிர 6 ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்திற்கு செய்தது என்ன?’ என்று டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி…

எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பிப்பதை கைவிட்டார் ..

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்வதை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிறுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல்…

பட்டப்படிப்பு முடித்தவரா..எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு …

பாரத் வங்கியான எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ட்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான…

அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்: ஓ பன்னீர்செல்வம் பேச்சு…

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்…

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..

சென்னையிலிரந்து 1200 கி.மீ தொலைவில் வங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை…

நாகை அக்கரைப் பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் கைது..

நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை மீனவர்களிடையே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் திமுக தலைமைநிலைய…

Recent Posts