சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார்சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி…
Category: scroller
குரூப்-1 முதல்நிலை தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு..
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 66…
தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி : பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ..
தி.மு.கவில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது – தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக சட்டத்திட்ட விதிப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களை கட்சி…
காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்.. ஆர்ப்பாட்டம் ..
காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் தரமற்றதாகவும், தாமதமாகவும் நடைபெறுவதைக் கண்டித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் காங்கிரசார்…
மதுரை-சென்னை இடையே ஜன., 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்: வெங்கடேசன் எம்.பி….
மதுரை-சென்னை இடையே ஜனவரி 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்ப…
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…
அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர்…
தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அனுமதி அளித்தது விதிமீறல்!! தமிழக அரசின்…
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் – இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்….
விரைவில் நடைபெற உள்ள jமிழகம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தேர்தல்…
உலக வேஷ்டி தினத்தை புதுமையாகக் கொண்டாடிய காரைக்குடி “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” ..
காரைக்குடி 100 அடி சாலையில் அமைந்துள்ள “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” கடை உலக வேஷ்டி தினத்தை கொண்டாடும் வகையில் புதுமையான முறையில் சமூக வளைத்தளமான முகநுால்,வாட்அப்…
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் : பெற்றோர்கள் கருத்து!…
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் – பெற்றோர்கள் கருத்து!…10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க தமிழக அரசு…
