திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வரும் சட்டப்…
Category: scroller
முதல்வர் கொடுத்த பரிசு தங்கமல்ல. முதல்வரும் தங்கமல்ல” : காரைக்குடியில் கனிமொழி எம்.பி.,பேச்சு..
காரைக்குடி வைரவபுரத்தில் காக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி., கலந்து…
திருத்தணியில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிவேல் கொடுத்து மரியாதை..
திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் அதிமுகவை…
அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு பணியைத் தொடங்கி வைத்தார்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து ஊழியர்களுக்கு வழங்குவர். பட்ஜெட்…
உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? : அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் கண்டனம்..
கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான்.உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி.…
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூபாய் 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி…
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச…
சசிகலாவுக்கு கரோனாவுடன் கடும் நிமோனியா காய்ச்சல்..
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து…
விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையைத் தொடங்குக: ப.சிதம்பரம்..
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்…
பெங்களுர் சிறையில் சசிகலாவிற்கு திடீர் மூச்சு திணறல் …
பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.சசிகலாவிற்கு திடீர்…
