ரமலான் திருநாளன்று சி.பி.எஸ்.இ தேர்வு நடத்துவது அழகல்ல” : மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

இஸ்லாமியர்களின் புனித ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள்…

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுகளை நடத்த அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..

தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை அரியர் தேர்வுகள்…

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு…

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கந்த சஷ்டி கவச…

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பயிர்கடனை…

உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்; நம்பிக்கையை உருவாக்குவோம்: மு.க ஸ்டாலின்..

புற்றுநோயைக் குணப்படுத்த முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என மருத்துவத் துறையினர் தரும் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

காரைக்குடியில் சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து காங்., சட்டமன்றத் தலைவர் கே.ஆர் ராமசாமி தர்ணா போராட்டம்..

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும்,சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர் ராமசாமி இன்று காலை காரைக்குடி சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து 2-பீட் அண்ணா சிலை அருகில்…

கல்லுரிகள் முழுமையாக செயல்பட அனுமதி : பிப்., 28, வரை தளர்வுகளுடன் ஊரடங்கு..

தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கரோனா…

தமிழகத்தின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் நியமனம்..

தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து தமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்! செய்யப்பட்டள்ளார்.தலைமைச் செயலர் க.சண்முகம்…

திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி…

திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் ‘உங்கள் தொகுதியில்…

”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி…

Recent Posts