ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை விதித்துள்ளது தாலிபான்அரசு. பெண்களின் குரல் ‘அந்தரங்கமாக’ கருதப்படுவதாக கூறி அவர்கள் பொதுவெளியில் பேசுவது, பாடுவது, சத்தமாகப் படிப்பதையும் தடை செய்து…
Category: உலகம்
World News
தொடரும் வங்கதேச மாணவர்களுக்கிடையேயான வன்முறை: 105 பேர் உயிரிழப்பு ; ஊரடங்கு அமல் …
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை…
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் :பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. ..
இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?பரபரப்பான அரசியல் சூழலில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இந்திய நேரப்படி முற்பகல் 11.30…
குவைத் தீ விபத்து : தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழப்பு..
தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என…
இந்தியா “இனவெறி” கொண்ட நாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..
இந்தியா, ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ‘இனவெறி’ கொண்ட நாடுகள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு…
தமிழக காங்., தலைவர் உள்ளிட்ட காங்., வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மக்களவை காங்கிரஸ் வேட்பாளார்கள் சந்தித்து பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி…
சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி பதவியேற்பார்…
சிங்கப்பூரின் தற்போதைய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கிறார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம்…
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் ISIS தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு..
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள குரோகஸ் சிட்டி அரங்கில் நடந்த ISIS தீவிரவாத தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும்…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் ..
உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து.நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது…
பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு…
பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள்…
