மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..

மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல்…

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு :உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்வு..

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.…

“காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல” : நெதன்யாகுவை சந்தித்த ஜோ பைடன் கருத்து…

“காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…

காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.நாகபட்டிணம் (நாகை) துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக…

இஸ்ரேல் தாக்குதலில் 300 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழப்பு : ஹமாஸ் குற்றச்சாட்டு..

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஹமாசை நசுக்கி ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.காசா நகரில் கட்டட இடிபாடுகளில் ஏராளமான…

M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டம் :வாட்ஸ்ஆப்,பேஸ்புக்-கில் அறிமுகப்படுத்துகிறது Meta நிறுவனம் …

Meta நிறுவனம் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனது whatsapp, facebook ,messenger threads ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இந்த இந்த செயற்கை நுண்ணறிவின்…

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு தடை :அரிசி வாங்க வரிசையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்…

இந்திய அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான அரிசி கிடைக்கவில்லை, பற்றாக்குறை நீடிப்பதால் அமெரிக்காவில் இந்தியர்கள் அரிசி வாங்க…

Twitterக்கு போட்டியாக Threads என்னும் புதிய செயலி அறிமுகம் : Meta நிறுவனம் அறிவிப்பு

Twitterக்கு போட்டியாக Threads என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்துவதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது.இதுவரை புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்ட வந்த தனது இன்ஸ்டாகிராம் செயலியை இனி பேஸ்புக்…

முடங்கியது டிவிட்டர் தளம்…

உலகம் முழுதும் டிவிட்டர் தளம் திடீரென முடங்கியது. தகவல்களை அனுப்ப முடியாமலலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி…

Recent Posts