காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 3 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,…
Category: தமிழகம்
Tamil Nadu News
சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
சத்துணவு முட்டை டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பதில்மனு தாக்கல் செய்ய 14-ம்…
மெரினா நோக்கி அழகிரியின் அமைதிப் பேரணி தொடங்கியது..
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியது. முன்னாள் முதல்வா் கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் அவரது…
பினாமி அரசு உள்ளது என்ற தைரியமா: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்
தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்…
விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்திபெற்ற கற்பக விநாயகா் ஆலயம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று காலையில் மூலவருக்கு முன்பு உள்ள…
அப்பல்லோ மருத்துவமனையில் திருமாவளவனைச் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்…
காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்குத் தமிழக…
சோபியா விவகாரம் : கமல் டிவிட்…
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும்…
தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்
தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளம் பெண் சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொது…
வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை அவர்களே…:இயக்குநர் பாரதிராஜா
தூத்துக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் சோபியா மீது அளித்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்..…
