மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள்…
Category: கல்வி
கல்வி
செப்.20 – 22 : 18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு : அண்ணா பல்கலை..துணை வேந்தர் சுரப்பா..
18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தமிழை டிஜிட்டல்…
மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் : அமைச்சா் செங்கோட்டையன் அறிவிப்பு..
வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். சென்னை…
10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் புதிய முயற்சி : சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் ..
2020-ஆம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பாடத்தில் இரண்டு நிலைகளை சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் செய்துள்ளது. கணக்கு பாடத்தில் புதிய முயற்சி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ஆம்…
பள்ளி கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு..
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…
அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு இலவச பயிற்சி
அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.…
நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பம்..
நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய…
தொடர் மழை : திருவாரூர்,தஞ்சை, நாகை, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்…
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு..
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்புகள்…
