காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…
Category: செய்திகள்
General News
இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…
காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம்: ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா வௌிநடப்பு……
காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.…
அகமதாபாத் விமான விபத்து: தாவி குதித்து உயர் தப்பிய ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி..
அகமதாபாத் விமான விபத்தில் தாவி குதித்து அதிசயமாக உயர் தப்பினார் ரமேஷ் விஷ்வாஸ்குமார் இதுவரை விபத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து…
அமெரிக்கா :லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தில் நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்..
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர்…
சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் திருவிழா: நேர்த்தி கடனாக உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் நேர்த்தி கடனாக 3 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஹெல்மெட் போட்டு சாக்கில் பக்தர்கள் அள்ளிச்…
சென்னை கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…
சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி…
பெங்களுரு :ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி குந்தை உள்பட 11 பேர் உயிரிழப்பு..,
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் ஆக.3 ஜனநாயக பாதுகாப்பு மாநாடு..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் 3 காரைக்குடியில் நடைபெற உள்ள ஜனநாயக பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு காரைக்குடி கிளையில் சார்பாக செயல்வீரர்கள் &…
பக்கவாதத்துக்கான அதிதீவிர சிகிச்சை : காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை அகில இந்தியளவில் முதலிடம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துமனையில் பொதுநல சிறப்பு மருத்துவர் டாக்கடர் திருப்பதி தலைமையில் குழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 204 பேரை…