தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறவுள்ளது. 20 மையங்களில் 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான தகுதித் தேர்வு எப்போது?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்காக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தப்…

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்:டி என் பி எஸ் சி அறிவிப்பு…

தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் என டி என் பி எஸ் சி…

பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்?: நபார்டு வங்கியில் மேலாளர் பணியிடங்கள் …

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (NABARD) 162 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலாளர்( Manager) மற்றும் துணை மேலாளர்(Assistant Manager) பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும்…

பாரத ஸ்டேட் வங்கியில் 5000 Junior Associates வேலைவாய்ப்பு…

பாரத் ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில் நிரப்பப்பட்ட 5000 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விளம்பர எண்: CRPD/CR/2021-22/09பணி: JUNIOR ASSOCIATEகாலியிடங்கள்…

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான 2021 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு..

2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ்,…

குரூப்-1 முதல்நிலை தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு..

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 66…

பட்டப்படிப்பு முடித்தவரா..எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு …

பாரத் வங்கியான எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ட்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான…

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு…

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 23-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு நடைபெறும்…

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்: தமிழக அரசு அரசாணை..

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்கள் பணிபுரிய 754…

Recent Posts