கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.…
Category: வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.காலியிடங்கள் மொத்தம் : 750, தமிழ் தெரிந்தவர்களுக்கு – 90 இடம்…
அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ 65000 வரை ஊதியம் கொண்டு பல்வேறு வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.மொத்த காலியிடங்கள்: 10277 (நாடு முழுவதும்)தமிழ்நாட்டில் மட்டும் – 1000+…
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…
ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) 250 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள்…
இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…
இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன இவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.ஜனவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 22.
வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு ..
வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள்:அதிகாரிகள் – 110அலுவலக உதவியாளர் – 377 விண்ணப்பிக்க கடைசி…
KARAIKUDI PYRAMID IAS ACADEMY :தமிழ்நாடு அரசு பொறியாளர் காலிப் பணியிடங்களில் 712 பேர் தேர்வு பெற்று சாதனை….
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடுகுடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகர மற்றும் கிராம திட்டமிடல்இயக்ககம், ஆவின்…
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…
டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்கள் நியமனம்..
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.சிவனருள்,முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர். சரவணக்குமார்,சென்னையைச் ரே்ந்த…
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் 3000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த உதவியாளர், இளநிலை…
