முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டும் டோக்கியோ ஓலிம்பிக் 2021ல் இந்திய வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக காரைக்குடியில் பூப்பந்து…
Category: உங்கள் குரல்
கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்த தினம் : காரைக்குடியில் மரியாதை..
காலத்தை தனது கவிதைக்குகள் கொண்டு வந்து காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்ததினம் இன்று. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிவகங்கை ஆட்சித் தலைவர்…
பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் …
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 15ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்…
சித்திரை திருவிழா : மதுரை கள்ளழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 27ம் தேதி…
திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் புத்தகம் கொடுத்து அசத்திய காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர்..
காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் சுப.குமரேசன் தனது மகன் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரைக்களஞ்சியம் கொடுத்து திருமணத்திற்கு அழைத்துள்ளார். திருக்குறளின் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால்…
கள்ளழகர் வைகையாற்றில் இறங்க அனுமதி இல்லை :உயர்நீதிமன்றம்..
தமிழகத்தில் மிகப் பெரிய திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். சைவமும்,வைணவமும் இணைந்து நடைபெறும் விழா சித்திரை திருவிழா பல லட்சம் மக்கள் ஒன்று கூடும்…
காரைக்குடியில் வெல்லப்போவது யார்..? : சாதியா…பணமா…துரோகமா…
ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவு தமிழகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. சாதி பாசம் வழுக்கிவிழும் அளவுக்கு இருந்தது. அதைவிட துரோகம்…
காரைக்குடியில் பழைய செல்லாத காசுகளுக்கு பிரியாணி : குவித்த மக்கள் கூட்டம்..
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சில்வர் ஸ்பூன் உணவகம் இன்று தனது முதலாம் ஆண்டு சிறப்பை முன்னிட்டு பழைய செல்லாத 1,2.2025 காசுகளுக்கு பிரியாணி…
பத்துமலை ‘தை’ பூச திருவிழா : பக்தர்கள் இன்றி வெள்ளிரதம் புறப்பாடு..
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போதை கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி தை பூச திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்…
காரைக்குடியில் கரோனா தொற்று பணியில் சிறப்பாக செயல்பட்ட வர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்..
காரோனா பெருந் தொற்று காலத்தில் காவல்துறையுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியமையைப் பாராட்டி 2021 இந்திய குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கரோனா பெரும் தொற்று காலத்தில்…
