காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக…
Category: உங்கள் குரல்
45-வது சென்னை புத்தகக் கண்காட்சி :ஜன., 6-ம் தேதி தொடங்குகிறது
45-வது சென்னை புத்தகக்கண்காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.2022-ம் ஆண்டு…
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-ஆம் ஆண்டு பவள விழா :கோலாகலமாகத் தொடங்கியது..
கல்விவள்ளல் அழகப்பச் செட்டியாரால் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லுாரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று தொடங்கியது.இந்தியா சுதந்திரம் பெற்ற வருடம் தொடங்கிய…
ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்திய நடிகர் கார்த்தி…
தேனி மாவட்டத்தில் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகர் கார்த்தி தன் ரசிகரை வரவழைத்து திருமண வாழ்த்து தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார்.நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும், சிவகங்கை…
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் வீரமணி என்ற மாணவன் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது. முன்னதாக இன்று காலை பரணி தீபம் கோயிலில் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6…
காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது..
காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அழுகு நிலையத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகு நிலைய பொறுப்பாளர் தலைமறைவாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாகா தீபத் திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது. புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள…
திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..
புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2650 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி…
சிவகங்கை சீமை :மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.
வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 220 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது…
