காரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி அருகே கோட்டையூரில் தகவல் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பாண்டித்துரை,கார்த்திகேயன் என்ற தொழில்நுற்ப வல்லுனர்கள்.ஒரே நாடு என்ற நோக்கில் 22 நாட்களில் 23 மாநிலங்களில் உள்ள 501…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களா நீங்கள் இதோ அதற்கான தகுதிகள் ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி…

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா?..

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பல ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்தார். பின்னர் திராவிட கட்சிகளுடன்…

பெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…

பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியன் தீவிர ஆதரவாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…

உலக “கை” கழுவும் தினம் இன்று..

அக்டோபர்-15 இன்றைய தினத்தை உலக சுகாதார அமைப்பு கை கழுவும் தினமாக அறிவித்துள்ளது. நோய் தொற்றுக்கு கை களை முறையாக கழுவாதே காரணம். கைகளில்,விரல் நகங்களில் பாக்டீரியாக்கள்…

உலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…

உலக மனநல நாள் இன்று கடைபிடிக்கப்படும் வேளையில், மனநலனை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்து விவரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் 45 கோடி…

திருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 3 ம் நாளான இன்றுகாலை மலையப்பசாமி, சிம்மவாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதிகளில் வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில்  வெகு விமர்சையாக நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன் வரவேற்பு உரை…

மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்

மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம்…

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை…

Recent Posts