கலைஞரின் குறளோவியம் – 8

குறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின்…

கலைஞரின் குறளோவியம் – 7

குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா!

  மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கட்சி்நிகழ்ச்சியில், மதிய உணவுக்குப் பின்னர், ராகுல் காந்தி, சோனியா இருவரும் தங்களது சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவினர்.…

புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவரின் ராமாயண சொற்பொழிவு

கொத்தமங்கலத்தில் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் 4 நாட்கள் ராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி உள்ளார். அதில் இருந்து சில பகுதிகள்…

கிறித்தவ தேவாலயத்திற்குள் சென்று ஆசி வழங்கிய பிள்ளையார்!

ஸ்பெயின் நாட்டில் கிறித்தவ ஆலயம் முன்புறம் வழியாக சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டபோது ஆலய நிர்வாகம் சர்ச் உள்ளே வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு…

ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. ..

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனிரூத் இசையமைப்பில் `பேட்ட’ படம்…

கலைஞரின் குறளோவியம் – 6

  குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய…

Recent Posts