பிளஸ் 2 தேர்வுகள் நாளை முதல் தொடக்கம்…

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வுகள் தொடங்குகிறது. இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மேலும்…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கமல் கண்டனம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாது என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி..

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி…

மத்திய பிரதேச இடைதேர்தல் காங்.,வேட்பாளர் வெற்றி..

மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான…

ஏர் செல் சேவை மீண்டும் முடங்க வாய்ப்பு ..

தனியார் தொலைதொடர்பு சேயைான ஏர்செல் நிறுவனம் தன் தொலைதொடர்பு சேவை பாதிப்படைந்து மீண்டும் செயலுக்கு வந்தது. தற்போது ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏர்செல் தென்னிந்திய…

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு..

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்(வயது 89) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர்.1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

ஜெயேந்திரர் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்..

உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானார். ஜெயேந்திரர் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

நீட் தேர்வு வயது உச்சவரம்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை

நீட் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது. மே 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற…

‘பாஜகவின் திசை திருப்பும் அரசியல் இது’ : கார்த்தி சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: ”நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. தினந்தோறும்…

ஜெயேந்திரர் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன் என…

Recent Posts