நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்: என்.பி.எஃப் கட்சி முன்னிலை..

நாகாலாந்தில் என்.பி.எஃப் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. நாகாலாந்தில் தேர்தல் நடந்த 59 தொகுதிகளுக்கு 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகாலாந்தில் என்.பி.எஃப்…

காவிரி விவகாரம் : ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை…

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினர்.…

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள் : இடதுசாரி – பாஜக இழுபறி…

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில்…

கிரஹலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வழக்கு…

மலையாள வார பத்திரிகையான கிரஹலட்சுமி, பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பானது என்பதை வலியுறுத்தி தனது அட்டை படத்தில் பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டும் படத்தை…

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கப்பதக்கம்

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 65 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை மியாவை 9-1 என்ற…

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க, 7 தனிப்படைகள் அமைப்பு..

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேலை பிடிக்க, 7 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர்…

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து 15 நாளில் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தர உத்தரவிடப்பட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம்,…

வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு…

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில்…

திருப்பதி அருகே கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை

திருப்பதி அருகே லாரியில் செம்மரம் வெட்ட வனத்திற்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை விடுவிக்க ஆந்திரா வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதன்படி…

சென்னையில் மார்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் : கமல் அறிவிப்பு…

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கமலஹாசன் அறிவித்துள்ளார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று…

Recent Posts