நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷித் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.…
Author: admin
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியல்..
ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பேரவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியால் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றபட்ட திமுகவினர் தலைமைசெயலகம் முன்புள்ள காமராஜர்…
ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது : முதல்வர் பழனிசாமி ..
ஐந்து மாநிலங்கள் வழியாக வந்த ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி : அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…
கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்ட கோட்டை வாசல் பகுதிக்கு ராம ராஜ்ய யாத்திரை வந்தது. இந்நிலையில், ரத யாத்திரையைத் தடை செய்ய கோரி எதிர்க்கட்சித்…
ஈராக்-கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை..
கடந்த 2014 லில் மொசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
ம.நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம்..
புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் இன்று அதிகாலை மருத்துவமனையில் மறைந்தார். அவரது உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மனைவி சசிகலா பெங்கயுரிலிருந்து நேரடியாக…
எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகம் வந்த ராம் ராஜ்ய ரத யாத்திரை..
ராம் ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் நடத்திய திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று…
ம.நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது…
புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு..
புதுக்கோட்டை, விடுதி என்ற கிராமத்தில், நேற்று நள்ளிரவில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த பெரியார் முழு உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு…
