ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை இன்று டெல்லி உயிர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…
Author: admin
நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு : நிதின் கட்காரி..
உலக தண்ணீர் தினத்தையொட்டி டில்லியில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்று, பேசினார். அப்போது அவர், மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய…
ஸ்ரீநகரில் ஆசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிப்பு
ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி ஆசியா அன்ட்ராபி தலைமையில் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய…
உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு திமுக காரணம் அல்ல : மு.க.ஸ்டாலின்..
தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால், காவிரி விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கப் போவதில்லை என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…
ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு : காவல் ஆணையரிடம் புகார்..
தனது ட்விட்டர் போலவே போலியாக உருவாக்கி விஷமக் கருத்துகளைப் பதிவு செய்து உலவ விட்ட நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம்…
நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் செயல்படும் : அபிராமி ராமநாதன்
சென்னையில் பேசிய அபிராமி ராமநாதன், ‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனால், நாளை முதல் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகள் செயல்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள்…
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிப்பு…
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக்…
ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் : பிரதாப் ரெட்டி விளக்கம்…
ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் என்று அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அப்போலோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை…
சிவகாசி அருகே காகித ஆலையில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அணைகுட்டம் கிராமத்தில் தனியார் காகித ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ : ஃபேஸ்புக் நிறுவனர் ..
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு…
