வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வார்டு வரையறை செய்யக்கோரி 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக…
Author: admin
பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு : முத்தையா கைது..
பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்…
ஸ்டெர்லைட் போராட்டத்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக அவர்…
அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா 2-வது திருமணம்..
அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்தத் திருமணத்துக்கு ராமசாமியின் மனைவி மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் தடைவாங்கினார்.…
சென்னை சிட்டி சென்டரில் தீவிபத்து..
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் 3வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.…
நியமன எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் நியமணத்து எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லெட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாணவர்கள் போராட்டம்..
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில்இந்திய வாலிபர் சங்கம் சார்ப்பில் மாணவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராமப் பகுதியில், வேதாந்தா குழுமத்திற்கு சொ ந்தமான…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை பேரவையில் தீர்மானம்
காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி…
காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?: உயர்நீதிமன்றம் கேள்வி..
காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி…
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..
இந்தோனேசியாவில் தனிபர் தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல்…
