வரி் ஏய்ப்பு புகார் அடிப்படையில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தினர். சென்னை பனகல் பூங்கா அருகே உள்ள பிரம்மாண்டமாய் சரவணா…
Author: admin
எடப்பாடி அருகே சாலையோர கடையில் தேநீர் குடித்த முதல்வர்
எடப்பாடி அருகே சமுத்திரம் கிராமத்தில் சாலையோர கடையில் முதல்வர் பழனிசாமி தேநீர் குடித்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு முதல்வருடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேநீர் அருந்தினார்.
கணவன், மனைவி உறவில் கட்டபஞ்சாயத்து தலையீடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு …
வடமாநிலங்களில் ’கப்’ பஞ்சாயத்து என்று கூறப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் அதிகளவில் செயல்படுகின்றன. இவை ஆதிக்க சாதியினருக்கு சார்பாக செயல்படுவதால் ஏராளமான ஆவணக்கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் கணவன், மனைவி…
காவிரி மேலாண்மை வாரியம் : டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில்…
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை : அமைச்சர் கடம்பூர் ராஜீ..
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் முதலமைச்சரிடம்…
கர்நாடக தேர்தல் தேதியை பாஜக தொழில்நுட்ப பிரிவு முன்னதாக அறிப்பு :விசாரணைக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை முன்னதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது. தகவல் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்…
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை : தேர்தல் ஆணையர்..
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெரும் 12-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அப்போது செய்தியாளர் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தடை வருமா என…
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 12 தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
கர்நாடக சட்டப்பேரவையின் காலம் வரும் 28-ந்தேதியுடன் முடிவடைவதால் புதிய தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்தார். கர்நாடக சட்டப்…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்..
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட்…
தஞ்சையில் ஓஎன்ஜிசிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்..
தஞ்சை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி அமைத்துள்ள போர்வெல்களை மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
