பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு…

காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த…

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு…

நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இதுதொடர்பாக திராவிடர்…

எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை…

காவிரி விவகாரம் : சென்னையில் பல இடங்களில் திமுகவினர் 3-வது நாளாக சாலைமறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை…

காவிரி விவகாரம் : முதல்வர், துணை முதல்வர் சென்னையில் உண்ணாவிரதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும்…

5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு

காவிரிக்காக ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காமல்…

புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக,…

பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..

எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின்…

குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் தோனி..

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. கிரிக்கெட் மகேந்திர சிங் தோனி வீரர் பத்ம பூஷண் விருது பெற்றார். பத்திரிகையாளர் கோவிந்த்…

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு டெல்லி பயணம்..

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு 7.10க்கு டெல்லிக்கு பயணம்  செய்ய உள்ளார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவசரமாக இன்று இரவே டெல்லி செல்கிறார்.  

Recent Posts