புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த தலைமை காஜி வேண்டுகோள்..
Posted on
புனித ரமலான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் மே 31-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.