Homeசெய்திகள்சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் கைது Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 5 பேர் கைது Posted on April 4, 2019 சென்னையில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேப்பாக்கம் பகுதியில் போலி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்ற வெங்கட், தீனா, காதர் அலி உள்ளிட்டோர் சிக்கினர்.
1 Posted in scroller உலக கோப்பை கால்பந்து திருவிழா :இன்று நள்ளிரவு பிரமாண்டமாக தொடங்குகிறது.. Post Date 2 days ago
2 Posted in scroller காரைக்குடியில் அறுவை சிகிச்சை விவகாரம்: இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்… Post Date 2 days ago
3 Posted in scroller மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார் : ‘இயக்குநர் இமயம்’ :பாரதிராஜா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.. Post Date 3 days ago
4 Posted in scroller பிரதமர் மோடி இந்தியாவில் அதிக நாள் பிரதமராக இருந்து சாதனை.. Post Date 3 days ago
6 Posted in scroller “பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை Post Date 3 days ago
7 Posted in scroller மாநிலங்களவை தேர்தல்: ம.பி-யில் காங்., வேட்பாளர் மனு நிராகரிப்பு.. Post Date 3 days ago
8 Posted in scroller ‘அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்’… Post Date 4 days ago
9 Posted in scroller சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு Post Date 5 days ago